Friday, April 07, 2006

மறத்தமிழ் மகளே!

பெண்ணொன்று பிறந்து விட்டால்
பொன் பொருள் சேர்க்க வேண்டும்
என்றெண்ணும் நிலை மாற்றி
தாய் மண் காக்கத் துணிந்திட்ட
மறத் தமிழ்மகளே!

கரங்களில் துப்பாக்கி
கழுத்தினில் சயனைட் குப்பியுடன்
சினங்கொண்டு நீ சீறுகையில்
சிந்தை கலங்கி
பின் களிக்குதடி!

சந்திரவதனா- யேர்மனி - 3.2.1998

பிரசுரம் - களத்தில் - 28.2.1998

No comments: